அன்புக்காக எதையும் விட்டுக்
கொடுக்கும் மனது.
தான் நேசித்த அன்பானவர்களை
யாருக்காகவும், எதற்காகவும்
விட்டுக் கொடுப்பதில்லை.
17 of 25
அன்பு கொடுக்க நேரம் கிடைத்தால்,
கொடுத்துக் கொண்டே இருங்கள்.
மீண்டும் வரப்போவதில்லை.
நேரமும் அன்பு கொண்ட மனமும்.
18 of 25
உண்மையான அன்பை எக்காரணம்
கொண்டும் புறக்கணிக்காதே.
ஏன் என்றால் உன் அன்பும் புரிந்து
கொள்ளாமல் புறக்கணிக்கப்படும்
ஒர் நாள் வரலாம்.
23 of 25
இருளினால் இருளினை விரட்ட முடியாது.
ஒளியினால் மட்டுமே அதை செய்ய முடியும்.
வெறுப்பினால் வெறுப்பினை விரட்ட முடியாது.
அன்பினால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
24 of 25
ஆண் அழகா பெண் அழகா என்று தெரியாது.
மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட
உண்மையான அன்புடன் உரிமையோடு
பழகும் அனைவரும் பேரழகு தான்.
25 of 25