Tamil Kadhal Kavithaigal
காதல் கவிதைகள்
Life Quotes In Tamil | வாழ்க்கை கவிதைகள் | வாழ்க்கை அறிவுரை கவிதைகள் பிறப்பின் வலியை உணர முடியவில்லை. ஆனால், வாழும் போதே இறப்பின் வலியை அனு அனுவாக உணர முடிகிறது. 1 of 21 எது எப்போது, யார் யாருக்கு என்று தெரியாத உலகில், நம்மில் நிலைத்திருக்க வேண்டியது மனிதநேயம் ஒன்று மட்டுமே. 2 of 21 தவிர்க்க முடியாத தேவை ஒன்று: சில தன்மானத்தை விட்டு, சில அவமானத்தை விலைக்கு வாங்க வைத்து … Read more
படைத்தவனே வியந்திருப்பான் போலும்! அதனால் தான் என்னவோ கண்திருஷ்டி படும் என்று எண்ணி உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து அனுப்பி இருக்கிறான்…! 1 of 20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் நான் இலக்கணம் தெரிந்து கவிதை எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன். நான் நம்புவது இலக்கணத்தை அல்ல உன் அழகை…! 2 of 20 நான் கவிதை எழுத, நிலவோ, இரவோ, மலரோ தேவை இல்லை. நீ அசைந்தால் போதும். உன் கண் அசைந்தால் போதும்…! … Read more
Tamil Kadhal Kavithaigal
காதல் கவிதைகள்
நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!* 1 of 14 மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!* 2 of 14 மலர இருக்கும் தீபாவளி, மனதில் மகிழ்வை மட்டும் மலர செய்யட்டும்…! தீபாவளி நல்வாழ்த்துக்கள்…! 3 of 14 நன்மை என்னும் விளக்கை ஏற்றி வைத்து, … Read more
Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்…! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்…! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன். வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து. 2 of 25 எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன். கவிதையினை முத்தமாய். மொத்தமாய்…! 3 of … Read more
திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்!
ஓயாது என் கால்கள்! அடங்காது என் முயற்சி! லட்சியத்தை நோக்கிய பயணத்தில், அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல! Wishes And Quotes With Image @ Picsquote.Com
துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்!