தன்னம்பிக்கை தலைக்கனம் கவிதை ஸ்டேட்டஸ்
“என்னால் முடியாதது எதுவும் இல்லை” இது மனதில் உதித்து செயலில் இருத்தல் “தன்னம்பிக்கை”! மனதில் உதித்து பிறர் முன் வாய் உதிர்த்தல் “தலைக்கனம்”!
“என்னால் முடியாதது எதுவும் இல்லை” இது மனதில் உதித்து செயலில் இருத்தல் “தன்னம்பிக்கை”! மனதில் உதித்து பிறர் முன் வாய் உதிர்த்தல் “தலைக்கனம்”!
எல்லா வேளையும், எண்ணம் தெளிவாக, முயற்சி திடமாக இருந்தால், நாளை நல்ல வேளை பிறக்கும்! வெற்றி நிச்சயம்!
தலைகீழ் நின்று தவம் செய்தும் பயனில்லை என்னும் நிலை ஏற்பட்டால் கூட, உன் நிலையை நீயே குறைத்துக் கொள்ளாதே!
“உண்மையை தடுமாற செய்யலாம், ஆனால், தடம் மாற செய்ய இயலாது!” அறம் பேசி, அறத்தின் பக்கம் நில் நண்பா! தடைதுயர் வரினும் அறமே வெல்லும்!
எண்ணங்கள் தெளிவாக இருந்தால், சிறு சிறு வாய்ப்புகளும் தெளிவாக தெரியும்…!
உன் முயற்சியை நீ உலகுக்கு சொல்ல அவசியம் இல்லை! உன் வெற்றி சொல்லட்டும்!
உறுதியான முடிவும், உறுதியான முயற்சியும், உறுதியாக வெற்றியையே தரும், சில பல போராட்டங்களுக்கு பின், இறுதியில்!
எல்லா கர்வமும் அடங்கும்! “பிறப்பு என்பது இருப்புக்காக அல்ல இறப்புக்காக” என்பதை உணர்ந்தால்!