காக்கா பிடிக்கும் வித்தை அறிந்த கழுதைகளுக்கே வாழ்க்கை!

“கழுகை பிடிக்கும்” வித்தை அறிந்திருந்தாலும், “காக்கா பிடிக்கும்” வித்தை அறிந்த “கழுதைகளுக்கே” வாழ்க்கை!

உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு!

ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது!

உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு!

ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது!

பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்!

பணம் இருந்தால் மாமன், மச்சான் என்ற சொல் எளிதாகும்! பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்! பணம் இல்லை எளிதான விஷயம் கூட அரிதாகும்! பணம் இருந்தால் அரிதான விஷயம் கூட எளிதாகும்!

பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்!

பணம் இருந்தால் மாமன், மச்சான் என்ற சொல் எளிதாகும்! பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்! பணம் இல்லை எளிதான விஷயம் கூட அரிதாகும்! பணம் இருந்தால் அரிதான விஷயம் கூட எளிதாகும்!

செய்ய நினைத்ததை இன்றே செய்!

ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது, முதுமை படர்கிறது! செய்ய நினைத்ததை இன்றே செய்! ஏனெனில் காலம் உன் கையில் இல்லை, காலத்தின் கையில் தான் நீ உள்ளாய்! – லைக்மைஸ்டேட்டஸ்

செய்ய நினைத்ததை இன்றே செய்!

ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது, முதுமை படர்கிறது! செய்ய நினைத்ததை இன்றே செய்! ஏனெனில் காலம் உன் கையில் இல்லை, காலத்தின் கையில் தான் நீ உள்ளாய்! – லைக்மைஸ்டேட்டஸ்