15+ தனிமை தமிழ் கவிதைகள் – Thanimai Tamil Kavithaigal 2024

தனித்திருந்து விழித்திருந்துபழகிப்போன எனக்கு இப்போதுதனித்திருப்பதும் விழித்திருப்பதும்பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை...! 1 of 15 பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே.இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே.அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே.என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே. 2 of 15…

Continue Reading15+ தனிமை தமிழ் கவிதைகள் – Thanimai Tamil Kavithaigal 2024