சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!
ஓட்டு போடுவதோடு மட்டும் மக்கள் கடமை முடிவடைவதில்லை, மக்கள் வாக்கை பெற்று, நாட்டு மக்கள் நலனே தன் நலன் என்று அரியணை ஏறுபவர், "தன் மக்கள் நலனே பெரிதென" தன் பைகளை நிரப்பினால், சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!…