125+ மரண கவிதைகள் – Death Quotes in Tamil [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அமைதியுடன் வரவேற்கிறோம்.
“Death Quotes in Tamil” தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக, இங்கு நாங்கள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை நினைவுபடுத்தும், நம்மை நெகிழச்செய்யும் மரண கவிதைகள் தொகுப்பை பகிர்கிறோம். ஒரு நபர் நம்மை விட்டு சென்ற பின்பும், அவர்களின் நினைவுகள் வாழும் வார்த்தைகள் இவை.

இந்த நிசப்தமான உணர்வுகள் நிறைந்த தொகுப்பில் காணலாம்: Sad Death Quotes in Tamil, Emotional Life and Death Quotes in Tamil, Condolence Kavithai in Tamil, Miss You Messages in Tamil, Whatsapp Status on Death in Tamil, Memorial Quotes in Tamil, மற்றும் Peaceful Soul Quotes in Tamil. இவை உங்கள் நினைவுகளுக்குள் அமைதியோடு நிறைந்த வார்த்தைகளை வழங்கும்.

Death Quotes in Tamil

நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.
ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.
எவனாக இருந்தாலும் ஒரே நீதி
மரணத்தின் முன் மட்டுமே.

 

1 of 10
Death Quotes In Tamil

 

 

 

ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடியே நாம் தீர்த்தாலும்.
ஒரு நாள் அடங்கிப் போகும்
நம் ஆட்டம் அனைத்தும்.
அது தான் நம் மரணம்.

 

2 of 10
Death quotes tamil

 

 

 

தன்னை வெல்ல யாரும் இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்
வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்
தருணம் அது தான் “மரணம்”.

 

3 of 10
Death Quotes In Tamil

 

 

 

கண்கள் இமைக்க மறந்து
இதயம் துடிக்க மறுத்த
தருணம் மரணம்.

 

4 of 10
Maranam kavithaikal

 

 

 

 

இதயம் துடிக்க மறுத்து
நம் ஆத்மா அடங்கி
ஆன்மா எழுந்து போகும்
தருணம் அதுவே மரணம்.

 

5 of 10
Maranam tamil quote

 

 

 

எதிர்பாராமல்
எதிர் பாராத நேரத்தில்
எதிர்பாராத விதத்தில்
வருவது தான் மரணம்.

 

6 of 10
Maranam kavithai

 

 

 

வாழ்க்கை என்னும் வகுப்பறையில்
ஒவ்வொரு மாணவனுக்கும்
இறுதி பாடம் “மரணம்”.

 

7 of 10
Tamil marana kavithai

 

 

 

..::மரணதேவன்::..
மனிதன் மனிதனை அன்பு பாசம் வேசம்
துரோகம் கொண்டு வென்றாலும்,
அவன் வரும் போது இவன்
நாடகம் ஏதும் பலிப்பது இல்லை.

 

8 of 10
மரணம் கவிதை

 

 

 

 

மூச்சை இழுக்க மறந்தால் ‘மரணம்’.
இழுத்த மூச்சை விட மறந்தால் ‘மரணம்’.
அவ்வளவு தான் “வாழ்க்கை”…!

 

9 of 10
Tamil death quote

 

 

 

 

10 of 10
கொடுத்தவன் எவனோ
எடுத்தவனும் அவனே.
உயிர் கொடுத்து உடல்
கொடுத்து ஆசைகள்
பல விதைத்து விட்டு,
செடியாகி மரமாகி
காயாகி கனியாகும் முன்
எடுப்பதை என்ன சொல்வது.
“கொடுத்தவன் கெடுத்தான்
கெடுத்தவன் எடுத்தான்”.

 

மரணம் என்பது ஒரு முடிவல்ல, இன்னொரு ஆரம்பத்தின் தரிசனமாக இருக்கலாம். இங்கு பகிரப்படும் மரண கவிதைகள் – Death Quotes In Tamil உங்களுக்குள் நிறைந்த புணர்ச்சி, நினைவுகள் மற்றும் அமைதியை உணரச்செய்யும். இவையெல்லாம் நாம் காதலித்தவர்களின் நினைவுகளை மென்மையாக ஒளிரவைக்கும் வரிகள் தான்.

abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply