காக்கா பிடிக்கும் வித்தை அறிந்த கழுதைகளுக்கே வாழ்க்கை!
“கழுகை பிடிக்கும்” வித்தை அறிந்திருந்தாலும், “காக்கா பிடிக்கும்” வித்தை அறிந்த “கழுதைகளுக்கே” வாழ்க்கை!
“கழுகை பிடிக்கும்” வித்தை அறிந்திருந்தாலும், “காக்கா பிடிக்கும்” வித்தை அறிந்த “கழுதைகளுக்கே” வாழ்க்கை!
நாம் எந்த தடைகளையும் தாண்டி செல்ல, யார் வார்த்தையும் நம்மை வதைத்து வீழ்த்தி விடாமல் இருக்க, நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்!
நாம் எந்த தடைகளையும் தாண்டி செல்ல, யார் வார்த்தையும் நம்மை வதைத்து வீழ்த்தி விடாமல் இருக்க, நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்!
வாழ்க்கை “பாரம்” என்று நினைக்கும் நொடி, சந்தோஷங்கள் “தூரம்” என்று ஆகிவிடும்!
வாழ்க்கை “பாரம்” என்று நினைக்கும் நொடி, சந்தோஷங்கள் “தூரம்” என்று ஆகிவிடும்!
உன்னால் முடியும் முடியாது என்பதை தீர்மானிக்க வேண்டியவன் நீ! அடுத்தவன் அளவீடுகள் ஒரு பொருட்டல்ல! சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல!
உன்னால் முடியும் முடியாது என்பதை தீர்மானிக்க வேண்டியவன் நீ! அடுத்தவன் அளவீடுகள் ஒரு பொருட்டல்ல! சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல!
நாய் குரைக்கிறது என்று நீயும் குரைத்து குறைந்து விடாதே! நீ குரைக்கும் இனம் அல்ல கற்சிக்கும் இனம்!