Tamil Kadhal Kavithaigal
காதல் கவிதைகள்
Tamil Kadhal Kavithaigal
காதல் கவிதைகள்
நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன். ஏழை பணக்காரன் கோடீஸ்வரன். எவனாக இருந்தாலும் ஒரே நீதி மரணத்தின் முன் மட்டுமே. 1 of 10 ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடியே நாம் தீர்த்தாலும். ஒரு நாள் அடங்கிப் போகும் நம் ஆட்டம் அனைத்தும். அது தான் நம் மரணம். 2 of 10 தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும் தருணம் அது தான் “மரணம்”. 3 of 10 … Read more
நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!* 1 of 14 மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!* 2 of 14 மலர இருக்கும் தீபாவளி, மனதில் மகிழ்வை மட்டும் மலர செய்யட்டும்…! தீபாவளி நல்வாழ்த்துக்கள்…! 3 of 14 நன்மை என்னும் விளக்கை ஏற்றி வைத்து, … Read more
| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் | Anbu Quotes | Anbu Sms Kavithaigal | மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே… கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது… 1 of 25 ஒரு வரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச தூண்டும் உணர்வே உண்மையான அன்பு…! 2 of 25 சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும். துணிந்து நின்றால் … Read more
Tamil Motivation Quotes | Motivation Kavithai | Tamil Motivation Status | தன்னம்பிக்கை கவிதை | மோட்டிவேஷன் கவிதை | Tamil Motivational Life Quotes | Kalai Vanakkam Motivation Quote Image தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை! 1 of 20 தளர்ந்து நிற்க்காதே! சோர்ந்து இருக்காதே! வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் தான். முயன்றால் எட்டும் உயரம் … Read more
Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்…! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்…! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன். வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து. 2 of 25 எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன். கவிதையினை முத்தமாய். மொத்தமாய்…! 3 of … Read more
Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்…! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்…! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன். வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து. 2 of 25 எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன். கவிதையினை முத்தமாய். மொத்தமாய்…! 3 of … Read more